Thursday, 22 March 2012

Sai bhabha song

Ragam : Hindolam                                  Thalam: Adi

                                  பல்லவி
மாதம    கா மக   மகஸ          நி ஸா தா  நி ஸகா
ஸாயி  ஸத்குரு நாதன்         பதம்     பணிவேனே
                                                             .   .      .              .
ககா   மமா    தாதத  தநி       ஸாஸஸா  நிஸாநித   நிதா மக
பவ வினை  தீரவே ஹரி    நாமமே         ஜபிக்கவே அருளிய (ஸாயி )

                              அனுபல்லவி 
                          .       .          .    .  .     .            .
கம  தா  நிநிஸஸா   ஸகஸஸ  நிஸநிநி
மா .  ய  உலகிலே    மதி கெட்டு மனம் விட்டு 
 தநீ  த மா   ககா மாம   க ம தா மா      த த நி நீ
கதி கலங் கும் போது  ஸ ந் மார்க்க நெறி தனில் 
     .
 ஸா நி த   மா க   கமக ஸ ஸககா  ஸ
 நல்   வழி  நல்க  சரணம்   எனவே  ஸ்ரீ      (ஸாயி )

                                     சரணம்
தநிதம க க ஸா            ஸாநிஸ  கமாகமா
பக்கிரி  வேடத்தில்    பாமரரை   ரட்ஷிக்க
மா த நீ நீ      தநீதமமா     கமாகமா    கமா    கஸா
ஷீரடியில்    வந்தமர்ந்து  சித்திகள்    பல    செய்து
                                   அனுபல்லவி(போல்)
                            .     .           .    .   .     .               . 
க ம தா   நிநிஸஸா   ஸகஸஸ     நி ஸத நி
அன்பே வடிவாய்       சின்மய          ரூபியாய்
   .       .     .   .     .                                         .          
ஸாமாகஸஸா    நி த நி       த நி ஸா  நி த ம  க ம   தா
மாந்தருக்கருள்  செய்யும்   ஆ.  த்ம    ஞானி  யாம்  ஸ்ரீ  (ஸாயி )
   

1 comment:

  1. வியாழன் அன்று சாயி/தத்தாத்ரேயா தரிசனம் ரொம்பப் பிரமாதம் ;thanks a lot !very sweet lyrics !

    ReplyDelete