ராகம்: சக்கரவாகம் தாளம்: ஆதி
பல்லவி
நினைந்து நினைந்து நாளும் தொழுதேன் கந்தா
தென் பழனி மேவும் முருகா மால்மருகா-உனை(நினைந்து)
அனுபல்லவி
கனிந்த என் மனம் உனை காணவே ஏங்குதே
பரமனின் மகனே பக்த வத்ஸலனே வாராய் (நினைந்து)
சரணம்
தேவ ஸேநாபதே பரம்குன்ற திருமுருகா
வள்ளி மணவாளா திருத்தணிகை வேலா
ஆலவாய் அழகா சூரசம்ஹாரா குஹா
(அனுபல்லவி போல்)
சுவாமிமலை மேவும் சுவாமிநாத குருவே
பழமுதிர் சோலையில் ஞான பழமான தேவா(நினைந்து)
சிட்டஸ்வரம்(optional )
நித பம கமபம கமகரிஸா - நிஸா
மகா பமா நிதா தநி ஸ ரிஸா கம கரிஸநி
த நி ஸ ரி ஸாஸா நிதநீ ,தபநிதபமப
தநீபதா மபா மகபம கரி கம
பதநி தநி ஸா ஸநித நிதபம (நினைந்து)
பல்லவி
நினைந்து நினைந்து நாளும் தொழுதேன் கந்தா
தென் பழனி மேவும் முருகா மால்மருகா-உனை(நினைந்து)
அனுபல்லவி
கனிந்த என் மனம் உனை காணவே ஏங்குதே
பரமனின் மகனே பக்த வத்ஸலனே வாராய் (நினைந்து)
சரணம்
தேவ ஸேநாபதே பரம்குன்ற திருமுருகா
வள்ளி மணவாளா திருத்தணிகை வேலா
ஆலவாய் அழகா சூரசம்ஹாரா குஹா
(அனுபல்லவி போல்)
சுவாமிமலை மேவும் சுவாமிநாத குருவே
பழமுதிர் சோலையில் ஞான பழமான தேவா(நினைந்து)
சிட்டஸ்வரம்(optional )
நித பம கமபம கமகரிஸா - நிஸா
மகா பமா நிதா தநி ஸ ரிஸா கம கரிஸநி
த நி ஸ ரி ஸாஸா நிதநீ ,தபநிதபமப
தநீபதா மபா மகபம கரி கம
பதநி தநி ஸா ஸநித நிதபம (நினைந்து)
No comments:
Post a Comment