ராகம்: நாட்டை தாளம்: ஆதி
பல்லவி
கஜ முகனே ஸ்ரீ கணநாயகனே
காத்திடுவாய் இடர் நீக்கிடுவாய் (கஜ)
அனுபல்லவி
ஜகத்தினில் என்னை சுடர் ஒளியாக
திகழ்திடவே அருள் புரிந்திடுவாய் (கஜ)
சரணம்
சந்ததமும் உன் புகழ் பாடி மகிழ்வேனே
பந்தமும் மோஹமும் விலகிடவே(நெஞ்சில்)
மகிமைகள் மிஹுந்த மலை மகள் மகனே(என்)
அகத்தினில் என்றும் நிலைதிடுவாய்
ஸாப மாப நிப மப நிநிஸா
காஸா ஸா நி ப நிஸா நி பபம
ககம கமா காஸா நீப மகஸா
ஸா நி ப மபநி ப ஸாநி பமகம
பல்லவி
கஜ முகனே ஸ்ரீ கணநாயகனே
காத்திடுவாய் இடர் நீக்கிடுவாய் (கஜ)
அனுபல்லவி
ஜகத்தினில் என்னை சுடர் ஒளியாக
திகழ்திடவே அருள் புரிந்திடுவாய் (கஜ)
சரணம்
சந்ததமும் உன் புகழ் பாடி மகிழ்வேனே
பந்தமும் மோஹமும் விலகிடவே(நெஞ்சில்)
மகிமைகள் மிஹுந்த மலை மகள் மகனே(என்)
அகத்தினில் என்றும் நிலைதிடுவாய்
ஸாப மாப நிப மப நிநிஸா
காஸா ஸா நி ப நிஸா நி பபம
ககம கமா காஸா நீப மகஸா
ஸா நி ப மபநி ப ஸாநி பமகம
Wow... Seven songs bogged already....Kudos to amma and you, Malu....I should hear her singing....:)))
ReplyDelete